யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய முன்னாள் பிரதிநிதிகள்மீது வழக்கு

30 மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின்போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருட்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை நடத்தியிருந்தனர். நூற்றுக்கணக்கான படையினர் … Continue reading யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய முன்னாள் பிரதிநிதிகள்மீது வழக்கு